Skip to main content

காதில் பூ சுற்றி மனுகொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்

Published on 09/10/2017 | Edited on 09/10/2017

காதில் பூ சுற்றி மனுகொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்



தமிழக அரசிடம் மாதச் சம்பளம் வாங்கிகொண்டு முறையாக வேலை செய்யாமல் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், தன்னை கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்ககோரி காதில் பூ சுற்றி கொண்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரிடம் கணேஷ்பாபு என்பவர் மனுகொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

சார்ந்த செய்திகள்