Published on 07/03/2018 | Edited on 07/03/2018

கர்நாடகாவில் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சிக் கூட்டம் 8 ஆம் தேதி நடக்கிறது. இந்தக் கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்ய முடிவெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு முடியும்வரை மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என கர்நாடகா அரசு வலியுறுத்த திட்டமிட்டுள்ளது.