Skip to main content

கந்த சஷ்டி விழா துவங்கியது....

Published on 08/11/2018 | Edited on 08/11/2018
tiruchendur

 

தூத்துக்குடியிலுள்ள திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா வருகின்ற நவம்பர் 13ஆம் தேதி திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெறுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்