பத்திரிக்கையாளர் இரா. மோகன் நினைவேந்தல் (படங்கள்)
மறைந்த மூத்த பத்திரிக்கையாளர் இரா. மோகன் நினைவேந்தல் கூட்டம் சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.. இதில் இரா. மோகன் உருவ படம் திறக்கப்பட்டது. இந்த நினைவேந்தல் கூட்டத்தில் கி.வீரமணி, நக்கீரன் ஆசிரியர், மல்லை சத்யா உள்ளிட்ட ஏராளமான பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர்.
படங்கள்: எஸ். பி. சுந்தர், குமரேஷ்