Skip to main content

சென்னையில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து பெண் பலி! 

Published on 19/09/2019 | Edited on 19/09/2019

 

சென்னையில் தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து பெண் ஒருவர் பலியாகிய சம்பவம் நடந்துள்ளது.

இன்று சென்னை மண்ணடி ஐயப்ப செட்டி தெருவில் அதிகாலை 4 மணி அளவில் வீட்டின் சுற்றுச் சுவர் இடிந்து நடந்த இந்த விபத்தில் செரினா பானு என்ற 42 வயது வயது மதிக்கதக்க பெண் உயிரிழந்துள்ளார். தற்போது அவரது உடல் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்