தனி மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எனவே உச்ச நீதிமன்றம் ஆதார் அட்டை தொடர்பாக தற்போது அளித்திருக்கும் தீர்ப்பை மத்திய பாஜ அரசு கவனத்தில் கொண்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் உள்ள தனிப்பட்ட மனிதரின் சுதந்திரமும், உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதோடு தனி மனித விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் மத்திய பாஜ அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.