Skip to main content

காவலர்களிடம் குறைகளைக் கேட்டறிந்த காவல் ஆணையர் (படங்கள்)

Published on 22/12/2022 | Edited on 22/12/2022

 

சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற “உங்கள் துறையில் முதலமைச்சர்” என்ற காவலர்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு, சென்னை பெருநகரக் காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களிடம் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

 

 

சார்ந்த செய்திகள்