Skip to main content

ஆளுநர் தமிழிசை-முதல்வர் எடப்பாடி சந்திப்பு!

Published on 07/10/2019 | Edited on 07/10/2019

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு மேற்கொண்டார்.

 

eps meet

 

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜனின் இல்லத்திற்கு மரியாதை நிமித்தமாக சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது நேரில் சந்தித்து ஆளுநராக பொறுப்பேற்றதற்கு தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்