Skip to main content

அரசு பள்ளிகளில் பள்ளி துவங்குவதற்கு முன் உடற்பயிற்சி-அமைச்சர் செங்கோட்டையன் 

Published on 27/11/2019 | Edited on 27/11/2019

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை பள்ளி துவங்குவதற்கு முன் 15 நிமிடம் உடற்பயிற்சி தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோடையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

 

Exercise before school starts in government schools- minister announce

 

தமிழக அரசின் சார்பில், பள்ளி துவங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி (Physical Exercise) தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான சுற்றறிக்கை உடனடியாக வழங்கப்படும் என தெரிவிதித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்