Published on 13/06/2022 | Edited on 13/06/2022
சென்னை கொடுங்கையூர் பி. 6 காவல் நிலையத்தில் விசாரணை கைதி அப்பு என்கிற ராஜசேகர்(33) மர்ம மரணம் அடைந்தார். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மாலை 5 மணிக்கு பி. 6 காவல்நிலையம் அருகில் காவலர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.