Skip to main content

 சென்னையில் வீட்டு வசதி வாரிய மேலாளர் கைது

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

 


சென்னையில் பத்திரம் வழங்க 45 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக  வீட்டு வசதி வாரிய மேலாளர் சக்திவேல் மீது புகார் எழுந்தது.  குமாரசாமி என்பவருக்கு பத்திரம் வழங்க சக்திவேல் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார்.
 

ட்ன்                                                                                                                                                                                                                                                                                                           ட்

 

சார்ந்த செய்திகள்