Skip to main content

எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேருக்கு கரோனா?

Published on 08/04/2020 | Edited on 08/04/2020



சென்னையில் மண்டல வாரியாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் விவரங்களைச் சென்னைக்கு மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 
 

 

chennai coroporation released coronavirus areas

 

அதன்படி, "அதிகபட்சமாக ராயப்புரத்தில் 40 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திரு.வி.க நகர்- 22, கோடம்பாக்கம்- 19, அண்ணாநகர்- 15, தண்டையார்பேட்டை- 12, தேனாம்பேட்டை- 11, பெருங்குடி- 5, வளசரவாக்கம், திருவொற்றியூர்.அடையாறில் தலா 4 பேருக்கும், மாதவரத்தில் 3 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆலந்தூர், சோழிங்கநல்லூரில் தலா இரண்டு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.மணலி மற்றும் அம்பத்தூரில் கரோனா பாதிப்பு இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்