Skip to main content

பஸ் நிலையத்திற்குள் கழுதைகளை அடைக்க முயற்சி போராட்டம்

Published on 04/10/2017 | Edited on 04/10/2017
பஸ் நிலையத்திற்குள் கழுதைகளை அடைக்க முயற்சி போராட்டம்



தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் அமைக்க கோரியும், புறக்காவல் நிலையம் அமைக்க கோரியும் தமிழ் மாநில் காங்கிரஸ் கட்சியினா் அதன் நகர தலைவா் ராஜகோபால் தலைமையில் பஸ் நிலையத்திற்குள் கழுதைகளை அடைக்க முயற்சி போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கைது.

-செய்தி : படங்கள் : ப.இராம்குமார்

சார்ந்த செய்திகள்