Skip to main content

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

Published on 12/03/2018 | Edited on 12/03/2018


 

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலை காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த கடலூரை சேர்ந்த சுபா, ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த புனிதா, மதுரையைச் சேர்ந்த ஹேமலதா ஆகியோரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 4 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்