Published on 19/08/2019 | Edited on 19/08/2019
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ரா(82) உடல்நலக்குறைவினால் காலமானார்.
![j](http://image.nakkheeran.in/cdn/farfuture/Vbitt5INXLbE4F_PjLnRslXR9dXNiG-74Y0kCvCL-jI/1566193744/sites/default/files/inline-images/Jagannath.jpg)
பீகார் மாநிலத்திற்கு மூன்று முறை முதல்வராக இருந்தவர் ஜகன்னாத் மிஸ்ரா. இவரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
அவர் மேலும், ஜகன்னாத் மிஸ்ரா மறைவை அடுத்து பீகாரில் 3 நாட்கள் அரசுமுறை துக்கம் கடைபிடிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.