Skip to main content

திருச்சி வந்த சாய்பல்லவி

Published on 02/09/2020 | Edited on 02/09/2020

 

 

சாய் பல்லவி நடிகையாவதற்கு முன்பே மருத்துவத்துறை மாணவர். கடந்த 2016-ம் ஆண்டு ஜார்ஜியாவில் மருத்துவம் படித்து முடித்த சாய்பல்லவி இன்னும் பயிற்சி மருத்துவராக தன்னைப் பதிவு செய்யவில்லை. திரைப்படத்துறையை விட படிப்பில் அதிக ஆர்வம்காட்டி வரும் சாய்பல்லவி திருச்சியில் உள்ள எம்..எம். பொறியியல் கல்லூரியில் FMGE என்கிற நுழைவு தேர்வு எழுதுவதற்காக வந்திருக்கிறார்.

 

முகக்கவசம், அணிந்து, முக்காடு போட்டபடி தேர்வெழுத வந்த சாய் பல்லவியை மற்ற தேர்வர்கள் அடையாளம் கண்டுகொண்டதுடன் அவருடன் செல்ஃபி எடுத்து கொண்டனர். இதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

 

சார்ந்த செய்திகள்