Skip to main content

போலீஸ் வாகனம் மோதி 2 பேர் படுகாயம்!

Published on 29/08/2017 | Edited on 29/08/2017
போலீஸ் வாகனம் மோதி 2 பேர் படுகாயம்!

திருவள்ளுர் - திருத்தனி அடுத்த நல்லாட்டூரில் போலீஸ் வாகனம் மோதியதில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சாலையோரம் நடந்து சென்ற 2 பேர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய போலீஸ் வாகனம் நிற்காமல் அலட்சியமாக சென்றதால் பொதுமக்கள் கடும் கோபம் கொண்டனர்.

இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய காவல் துறையினரை கண்டித்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சார்ந்த செய்திகள்