Skip to main content

ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணியை ஆய்வுசெய்த முதல்வர் பழனிசாமி..! (படங்கள்)

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தக் கட்டுமானப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (12/01/2021) பார்வையிட்டார். அப்போது எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 

 

சார்ந்த செய்திகள்