Published on 10/11/2018 | Edited on 10/11/2018
![janarthana reddy](http://image.nakkheeran.in/cdn/farfuture/evqrA9rtXvZg6Ik-2D4wdmTlXHEbQPInAHHSHp3oUV0/1541874220/sites/default/files/inline-images/janarthana%20reddy.jpg)
கர்நாடகத்தில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி போலீசில் சரணடைந்தார். பெங்களூருவில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ரேட்டு சரண் அடைந்தார். ஆம்பிடண்ட் நிறுவன உரிமையாளரிடம் ரூ.21 கோடி மோசடி செய்ததாக ரெட்டி மீது புகார் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.