கட்சி கண்டுக்குமா? காய் நகர்த்தும் அழகிரி! -திருவாரூர் விசிட் நிலவரம்
Published on 25/09/2018 | Edited on 26/09/2018
சென்னையில் நடத்திய பேரணி அவரது எதிர்பார்ப்பை நிறைவேற்றாத நிலையில், கலைஞரின் சொந்தத் தொகுதியான திருவாரூரில் கலைஞருக்கு புகழஞ்சலிக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார் அழகிரி.
திருவாரூரில் கூட்டம் என்றபோதும் உள்ளூர் மக்களின் பங்கேற்பு பெரிதாக இல்லை. மதுரை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து ...
Read Full Article / மேலும் படிக்க,
ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பில் சென்னை -வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது.கட்சியின் தலைவர் சேது கருணாஸ் தேவர் என்கிற கருணாஸ் எம்.எல்.ஏ., தன் பேச்சில் எடப்பாடி, டாக்டர் ராமதாஸ், தியாகராய நகர் டெபுடி கமிஷனர் அரவிந்த் ...
Read Full Article / மேலும் படிக்க,
இரட்டை இலையில் ஜெயித்து எம்.எல்.ஏ.வான நடிகர் கருணாஸை கைது செய்திருக்கிறது அ.தி.மு.க. அரசு. சென்னை யில் நடந்த பொதுக்கூட்டத்தில் காவல் துறையை மட்டுமல்லாமல், பிற சமூகத்தி னரையும் குறிப்பிட்டுப் பேசியதால் அச் சமூகத்தினர் கொந்தளித்தனர். தென் மாவட்டங்களில் கருணாஸுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில்...
Read Full Article / மேலும் படிக்க,