வேறெந்த மாவட்டத்திலும் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இந்தளவு பகையோடு இல்லை என்கிறார்கள் புதுக்கோட்டைவாசிகள்.அ.தி.மு.க. அரசுக்கு எதிராகவும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகக் கோரியும், தமிழகம் முழுக்க 18-09-18 அன்று தி.மு.க.வினர் போராட்டங்களை நடத்தினர்.
அமைச்சர் வ...
Read Full Article / மேலும் படிக்க,
ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பில் சென்னை -வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது.கட்சியின் தலைவர் சேது கருணாஸ் தேவர் என்கிற கருணாஸ் எம்.எல்.ஏ., தன் பேச்சில் எடப்பாடி, டாக்டர் ராமதாஸ், தியாகராய நகர் டெபுடி கமிஷனர் அரவிந்த் ...
Read Full Article / மேலும் படிக்க,
இரட்டை இலையில் ஜெயித்து எம்.எல்.ஏ.வான நடிகர் கருணாஸை கைது செய்திருக்கிறது அ.தி.மு.க. அரசு. சென்னை யில் நடந்த பொதுக்கூட்டத்தில் காவல் துறையை மட்டுமல்லாமல், பிற சமூகத்தி னரையும் குறிப்பிட்டுப் பேசியதால் அச் சமூகத்தினர் கொந்தளித்தனர். தென் மாவட்டங்களில் கருணாஸுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில்...
Read Full Article / மேலும் படிக்க,