ஆந்திர மாநிலத்தில் தெலுங்குதேசம் கட்சியின் எம்.எல்.ஏ.வையும், முன்னாள் எம்.எல்.ஏ.வையும் மாவோயிஸ்ட்டுகள் சரமாரியாக சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
"மக்கள் சந்திப்பு' நிகழ்ச்சியை முடித்து விட்டு எம்.எல். ஏ.வும், எக்ஸும் வரும்போது கொல்லப்பட்டதாக செய்தி வெளியான தால், ந...
Read Full Article / மேலும் படிக்க,
ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பில் சென்னை -வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது.கட்சியின் தலைவர் சேது கருணாஸ் தேவர் என்கிற கருணாஸ் எம்.எல்.ஏ., தன் பேச்சில் எடப்பாடி, டாக்டர் ராமதாஸ், தியாகராய நகர் டெபுடி கமிஷனர் அரவிந்த் ...
Read Full Article / மேலும் படிக்க,
இரட்டை இலையில் ஜெயித்து எம்.எல்.ஏ.வான நடிகர் கருணாஸை கைது செய்திருக்கிறது அ.தி.மு.க. அரசு. சென்னை யில் நடந்த பொதுக்கூட்டத்தில் காவல் துறையை மட்டுமல்லாமல், பிற சமூகத்தி னரையும் குறிப்பிட்டுப் பேசியதால் அச் சமூகத்தினர் கொந்தளித்தனர். தென் மாவட்டங்களில் கருணாஸுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில்...
Read Full Article / மேலும் படிக்க,