4 முறை கவர்னரை சந்தித்தேன் பகீர் வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து!
Published on 25/09/2018 | Edited on 26/09/2018
ஜாமீன் கிடைக்காமல் சிறையில் அடைக்கப் பட்ட நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை பாலியல் நெருக்கடியில் தள்ளியது பற்றிய திடுக்கிடும் உண்மைகள் ஒவ் வொன்றாக தற்பொழுது வெளியாகத் தொடங்கியுள்ளது.காவல்துறையில் நேர்மையாகப் பணியாற்றும் அதிகாரிகள், "சுவாதி கொலையில் சிக்கிய ராம்குமாரை சிறையிலேயே கதை முடித்த...
Read Full Article / மேலும் படிக்க,
ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பில் சென்னை -வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது.கட்சியின் தலைவர் சேது கருணாஸ் தேவர் என்கிற கருணாஸ் எம்.எல்.ஏ., தன் பேச்சில் எடப்பாடி, டாக்டர் ராமதாஸ், தியாகராய நகர் டெபுடி கமிஷனர் அரவிந்த் ...
Read Full Article / மேலும் படிக்க,
இரட்டை இலையில் ஜெயித்து எம்.எல்.ஏ.வான நடிகர் கருணாஸை கைது செய்திருக்கிறது அ.தி.மு.க. அரசு. சென்னை யில் நடந்த பொதுக்கூட்டத்தில் காவல் துறையை மட்டுமல்லாமல், பிற சமூகத்தி னரையும் குறிப்பிட்டுப் பேசியதால் அச் சமூகத்தினர் கொந்தளித்தனர். தென் மாவட்டங்களில் கருணாஸுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில்...
Read Full Article / மேலும் படிக்க,