கேரளாவையே குலைநடுங்க வைத்திருக்கிறது அந்த கொடூர சம்பவம்.
கேரள மாநிலம் திருச்சூர் காலடியைச் சேர்ந்த ரோஸ்லின் (49) மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தர்மபுரி பத்மா (49) ஆகிய இருவரும் எர்ணாகுளத்தில் லாட்டரி சீட்டு வியாபாரம் செய்து வந்தனர். ரோஸ்லின் கணவர் விபத்தில் சிக்கி வீட்டோடு இருந்து வருவதால...
Read Full Article / மேலும் படிக்க,