உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடுடைய ஊர் பிச்சாவரம். பித்தர்புரம் என்பதே பிச்சாவரம் ஆனதெனக் கூறுகிறார்கள். இதயத்தைக் கொள்ளை கொள்ளும் பேரழகை நயந்தபடி நக்கீரன் மகளிர் அணியினர்.
தங்கள் அரசியல் கச்சேரியையும் கலகலப்போடு நடத்தினார்கள்.
மல்லிகை: பெண்ணாடம் சிறுமி கர்த்தவ்யாவை கற்பழிக்க...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே, 30-ந் தேதி விவசாயிகள் நடத்திய பேரணி டெல்லி யையே ஒரு குலுக்கு குலுக்கிடுச்சி. அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த விவசாயிகள், குடும்பம் குடும்பமா கலந்துக்கிட்டு "மத்திய அரசே, எங்கள் முதுகெலும்பை முறிக்கும் கடன்களைத் தள்ளுபடி செய், எங்கள் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பைக் கொடு'ன...
Read Full Article / மேலும் படிக்க,
கஜா புயல் பாதிப்பிலிருந்து டெல்டா மாவட்டங்களை மீட்டெடுப்பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அமைச்சர்கள் எல் லோரும் பிஸியாக இருப்பதாகச் சொன்னாலும், பெரும்பாலான மந்திரிகளை ஒருவித பயம் ஆட்டிப்படைக்கிறது. பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி திரும்பியதிலிருந்தே...
Read Full Article / மேலும் படிக்க,