Skip to main content

டெரர் ரெய்டு! பினாமிகளுக்கு அலாரம் அடித்த எடப்பாடி!

Published on 24/07/2018 | Edited on 25/07/2018
ஐந்து நாள் சோதனையை நடத்தி முடித்திருக்கிறது வருமானவரித்துறை. சோதனைகளுக்கு உள்ளான நெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்டர் செய்யாதுரையின் நிறுவனங்களுக்கு சீல் வைத்திருப்பதுடன் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. வங்கி லாக்கர்களை திறந்து ஆய்வு செய்யும் முயற்சியிலிருக்கிறார்கள் வருமானவரித்துறை அதிக... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்