Skip to main content

காவு வாங்கும் கட்டடங்கள்! -மறுபடியும் ஒரு மவுலிவாக்கம்!

Published on 24/07/2018 | Edited on 25/07/2018
அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த மவுலிவாக்கம் கட்டடம் 2014-ம் ஆண்டு இடிந்து விழுந்தது. 62 மனித உயிர்களை பலிகொண்டது. அதேபோல் கடந்த வாரம் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்த கட்டடம் கட்டுமான நிலையிலேயே விபத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்