Skip to main content

தஞ்சை மாநகராட்சி ஊழல்! விசாரணை வளையத்தில் ஐ.ஏ.எஸ்?

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
தஞ்சை மாநகராட்சியின் முன்னாள் கமிஷனர் சரவணக் குமார் ஐ.ஏ.எஸ்.ஸுக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த புகார் மீது தீவிர விசாரணை நடத்தப்படுவதால் கோட்டையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையில் ஏகத்துக்கும் அதிர்வுகளை ஏற் படுத்தி வருகிறது. இதுகுறித்து துறை... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்