Skip to main content

நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை! பதட்டத்தில் மதுரை!

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்ட பதட்டம் விலகுமுன்பே அதே பாணியில் மதுரையில் ஒரு கொலை நடந்துள்ளது. மதுரையை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலமுருகன் (எ) பாலசுப்பிரமணியனை கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வாக்கிங் செல்லும்போது ஓட ஓட வெட்டிச்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்