மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள பால்கர் பகுதியில் சந்நியாசிகள்மீது கடுமையான தாக்குதல் நடைபெற்றது. இதுதொடர்பாக ரிபப்ளிக் செய்திச் சேனலின் ஏப்ரல் 21ந் தேதி ஒளிபரப்பின்போது நெறியாளர் அர்னாப் கோஸ்வாமி, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
...
Read Full Article / மேலும் படிக்க,