சதுர அடி 50 பைசா! கூட்டுறவு சங்க தில்லாலங்கடி! -சிக்கிய அ.தி.மு.க. குழு!
Published on 22/01/2019 | Edited on 23/01/2019
தில்லைநகர் என்பது திருச்சியில் மிகவும் வசதி படைத்தவர்களுக்கு என்று உருவாக்கம் செய்யப்பட்ட இடமாக இருந்து வருகிறது. தற்போது யாராலும் அவ்வளவு எளிதில் இடம் வாங்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் திருச்சி கூட்டுறவு வீடு கட்டுமான சங்கத்தால் 2,990 ரூபாய்க்கு விற்கப்பட்ட பலகோடி ர...
Read Full Article / மேலும் படிக்க,
பெங்களூரு சிறையில் சசிகலா அனுபவிக்கும் ராஜ வாழ்க்கை மீண்டும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. அந்த சிறையின் அதிகாரியாக இருந்த ரூபா, சசிகலாவின் ராஜபோக வாழ்க்கை பற்றி எழுப்பிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என அந்த புகார்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட வினய்குமார் ஐ.ஏ.எஸ். அதிகாரி அரசுக்கு கொடு...
Read Full Article / மேலும் படிக்க,
"கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் தி.மு.க.தான் எனக்கு எதிராக மேத்யூஸ் சாமுவேலை இயக்குகிறது' எனக் குற்றம்சாட்டும் எடப்பாடி, தனக்கெதிராக பேட்டியளித்த சயானையும் வாளையார் மனோஜையும் தி.மு.க.வே ஜாமீனில் எடுத்ததற்கான போட்டோ ஆதாரத்தையும் காட்டுகிறார். அதே நேரத்தில் மேத்யூஸ் சாமுவேலோ, ""...
Read Full Article / மேலும் படிக்க,