Skip to main content

விடுவிக்கப்பட்டவர்கள் உத்தமர்களா…? -பாலியல் கொடூரத் தீர்ப்பு எழுப்பும் கேள்வி!

Published on 22/01/2019 | Edited on 23/01/2019
2019 ஜனவரி 7-ஆம் தேதி காலை. கடலூர் மகளிர் நீதிமன்ற வளாகம். காலை 11 மணிக்கு குற்றவாளிகள் ஒவ்வொரு வரையும் வரவழைத்து குடும்ப விவரங்களைக் கேட்டபின், “""உங்கள் எல்லோருக்கும் குழந்தைகள் உள்ளனர்தானே. பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி களும் குழந்தைகள்தானே. பிறகேன் இப்படிச் செய்தீர்கள்?''’எனக் கேட்டார் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சசியின் ஜாலி ஜெயில்!

Published on 22/01/2019 | Edited on 23/01/2019
பெங்களூரு சிறையில் சசிகலா அனுபவிக்கும் ராஜ வாழ்க்கை மீண்டும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. அந்த சிறையின் அதிகாரியாக இருந்த ரூபா, சசிகலாவின் ராஜபோக வாழ்க்கை பற்றி எழுப்பிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என அந்த புகார்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட வினய்குமார் ஐ.ஏ.எஸ். அதிகாரி அரசுக்கு கொடு... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கொடநாடு வில்லங்கம்! எடப்பாடியோடு சிக்கும் மந்திரிகள்! களமிறங்கி கலக்கும் மேத்யூஸ் டீம்!

Published on 22/01/2019 | Edited on 23/01/2019
"கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் தி.மு.க.தான் எனக்கு எதிராக மேத்யூஸ் சாமுவேலை இயக்குகிறது' எனக் குற்றம்சாட்டும் எடப்பாடி, தனக்கெதிராக பேட்டியளித்த சயானையும் வாளையார் மனோஜையும் தி.மு.க.வே ஜாமீனில் எடுத்ததற்கான போட்டோ ஆதாரத்தையும் காட்டுகிறார். அதே நேரத்தில் மேத்யூஸ் சாமுவேலோ, ""... Read Full Article / மேலும் படிக்க,