சந்தேகம் கிளப்பும் கனிம ஆராய்ச்சி! அதிர்ச்சியில் மதுரை மக்கள்
Published on 22/01/2019 | Edited on 23/01/2019
மதுரை மாவட்டம் கொட்டாம் பட்டி அருகிலுள்ள கம்பூரில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் மத்திய புவியியல் துறை நடத்திய ஆராய்ச்சி, அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
அருகிலுள்ள கீழவளவில் தமிழக கனிமவளத்துறை உதவியோடு புறாக்கூடு மலையை, கிரானைட் முதலைகள் விழுங்கித் தீர்த்ததைக் கண்ணால் கண...
Read Full Article / மேலும் படிக்க,
பெங்களூரு சிறையில் சசிகலா அனுபவிக்கும் ராஜ வாழ்க்கை மீண்டும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. அந்த சிறையின் அதிகாரியாக இருந்த ரூபா, சசிகலாவின் ராஜபோக வாழ்க்கை பற்றி எழுப்பிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என அந்த புகார்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட வினய்குமார் ஐ.ஏ.எஸ். அதிகாரி அரசுக்கு கொடு...
Read Full Article / மேலும் படிக்க,
"கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் தி.மு.க.தான் எனக்கு எதிராக மேத்யூஸ் சாமுவேலை இயக்குகிறது' எனக் குற்றம்சாட்டும் எடப்பாடி, தனக்கெதிராக பேட்டியளித்த சயானையும் வாளையார் மனோஜையும் தி.மு.க.வே ஜாமீனில் எடுத்ததற்கான போட்டோ ஆதாரத்தையும் காட்டுகிறார். அதே நேரத்தில் மேத்யூஸ் சாமுவேலோ, ""...
Read Full Article / மேலும் படிக்க,