Skip to main content

சிக்னல் : மயானக் கொள்ளை! மக்கள் கொந்தளிப்பு!

Published on 05/11/2020 | Edited on 07/11/2020
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மாமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மேல்பாதி கிராம மக்களுக்கு பொது மயானம் இல்லாததால் கொண்ட சமுத்திரத்தில் ஒரு இடத்தை மயானமாக பயன்படுத்தி வந்தனர். அந்த இடம் விராகுடி தெருவில் உள்ளவர்களுக்குச் சொந்தம் என்பதால், பிணங்களை நல்லடக்கம் செய்யும் போது, மேல்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மந்திரி மரணம்! குடும்பத்தை மிரட்டி மீட்ட 300 சி!

Published on 05/11/2020 | Edited on 07/11/2020
காய்ச்சல்- நீர்ச்சத்து குறைபாடு என்று சொல்லப் பட்டு சிகிச்சைக்குள்ளான ஜெயலலிதாவின் மரணத்தைப் போலவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த அமைச்சர் துரைக் கண்ணுவின் மரணமும் சர்ச்சைகளில் சிக்கி தவிக்கிறது என்கிறார்கள் அவரது சொந்தத் தொகுதியான பாபநாசம் தொகுதி மக்கள். அக்டோபர் 12ஆம் தேதி முத... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஆளுங்கட்சி கொறடா வால் அல்லாடும் கிராம மக்கள்! -மடை மாற்றப்படும் கனிமவள நிதி!

Published on 05/11/2020 | Edited on 11/11/2020
கனிமவள குவாரிகளாலும் சுரங்கங்களாலும் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு வழங்கப்படும் நிதியை, தன் செல்வாக்கால் ஆளுங் கட்சி கொறடா தங்கள் பகுதிக்கு திருப்பிவிட்டார்' என்ற குற்றச்சாட்டு செந்துறை பகுதி மக்களிடம் குமுறலாய் வெடித்துக்கொண்டிருக்கிறது. "சுரங்கத்துறை மற்றும் கனிமவளத்துறை சார்ந்த தொழி... Read Full Article / மேலும் படிக்க,