Skip to main content

மந்திரி மரணம்! குடும்பத்தை மிரட்டி மீட்ட 300 சி!

Published on 05/11/2020 | Edited on 07/11/2020
காய்ச்சல்- நீர்ச்சத்து குறைபாடு என்று சொல்லப் பட்டு சிகிச்சைக்குள்ளான ஜெயலலிதாவின் மரணத்தைப் போலவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த அமைச்சர் துரைக் கண்ணுவின் மரணமும் சர்ச்சைகளில் சிக்கி தவிக்கிறது என்கிறார்கள் அவரது சொந்தத் தொகுதியான பாபநாசம் தொகுதி மக்கள். அக்டோபர் 12ஆம் தேதி முத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஆளுங்கட்சி கொறடா வால் அல்லாடும் கிராம மக்கள்! -மடை மாற்றப்படும் கனிமவள நிதி!

Published on 05/11/2020 | Edited on 11/11/2020
கனிமவள குவாரிகளாலும் சுரங்கங்களாலும் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு வழங்கப்படும் நிதியை, தன் செல்வாக்கால் ஆளுங் கட்சி கொறடா தங்கள் பகுதிக்கு திருப்பிவிட்டார்' என்ற குற்றச்சாட்டு செந்துறை பகுதி மக்களிடம் குமுறலாய் வெடித்துக்கொண்டிருக்கிறது. "சுரங்கத்துறை மற்றும் கனிமவளத்துறை சார்ந்த தொழி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

தண்ணீருக்குத் தவிக்கும் மக்கள் ஆளுங்கட்சி சதி அம்பலம்!

Published on 05/11/2020 | Edited on 07/11/2020
மக்கள் வசதிக்கு என்று சொல்லி தெருக்களுக்கு சிமெண்ட் போட்டு மழைத் தண்ணீர் மண்ணில் இறங்காமல் செய்த அரசியல்வாதிகள், இப்போது அதை நீர்த்தேக்கத்துக்கும், வாய்க்கால்களுக்கும் விரிவுபடுத்தியதுடன் அதை வைத்து அரசியல் ஆதாயமும் தேடப் பார்க்கிறார்கள். ஐ.பி. தொகுதியான ஆத்தூர் தொகுதியிலுள்ள காமராஜர... Read Full Article / மேலும் படிக்க,