பேரிடர் நேரத்தில் இது தேவைதானா?
கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகையே ஆட்டிப் படைக்கிறது. படிப்பை விடவும் உயிர் முக்கியம் என்பதால், கல்வி நிலையங்கள் மூடப்பட்டு, பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், நாடு முழுவதும் நீட் தேர்வை நடத்தியே தீருவேன் என்று அடம்பிடிக்கிறது மத்திய அரசு.
...
Read Full Article / மேலும் படிக்க,