Skip to main content

தண்டம் மாநில அரசுகளுக்கு தற்பெருமை மத்திய அரசுக்கு! -ஊர்திரும்பும் தொழிலாளர்கள் அவலம்!

Published on 09/05/2020 | Edited on 09/05/2020
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப ஆகும் ரயில் கட்டணம் தொடர்பாக மத்திய-மாநில அரசுளுக்கிடையிலான விவாதங்களால் மூடிமறைக்கப்படும் பல உண்மைகள் அம்பலமாகியுள்ளன. இரண்டு கட்ட ஊரடங்கின்பின்பும் கொரோனா கட்டுக்கடங்காத நிலையில் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்