Skip to main content

சூறையாடிய அதிகாரி! பாதுகாக்கும் அமைச்சர்!

Published on 16/05/2020 | Edited on 16/05/2020
""நான் யார் தெரியுமா? சொல்லிக்கிட்டே இருக்கேன் திரும்ப திரும்ப வந்து கடைபோட்டா என்ன அர்த்தம்?''’என திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரின் முக்கிய பஜார் வீதியில் அதிகாரிகளுடன் சென்ற வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில்தாமஸ், வாழைப்பழங்களை தள்ளு வண்டியில் இருந்து எடுத்து கீழே போடுவதும்,... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்