Skip to main content

ஆவி பீதியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை!

Published on 28/09/2022 | Edited on 28/09/2022
செப்-21 அன்று காலை தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டப்பிடாரம் அருகேயுள்ள சில்லாங்குளம் மேனிலைப்பள்ளி விடுதியின் கழிவறையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டு சடலமாய்த் தொங்க, கிராம மக்கள் அதிர்ந்துபோயிருக்கிறார்கள். பசுவந்தனை போலீசார் மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்