Skip to main content

5 வருச கட்டணத்தை மொத்தமா கட்டு! பெற்றோரை வதைக்கும் தனியார் பள்ளி!

Published on 17/08/2020 | Edited on 19/08/2020
ஊரடங்கு காலத்திலும் ஆன்லைன் மூலம் கல்வி என்று சொல்லி வழக்கம் போலவே ஸ்கூல் பீஸ் வசூலித்து வருகின்றன தனியார் பள்ளிகள். லாக்டவுனால் பொருளாதார சிக்கலில் இருந்து மீள முடியாமல் ஒரு மாத பீஸ் கட்டவே வழியில்லாமல் பலரும் புலம்பி தவித்து வரும் நிலையில், 5 ஆண்டுகளுக்கும் சேர்த்து மொத்தமாக 3 லட்சம் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்