Skip to main content

மன்னிப்புக் கேட்ட பதஞ்சலி ராம்தேவ்! விளாசிய உச்சநீதிமன்ற நீதிபதிகள்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
பதஞ்சலி நிறுவன உரிமையாளர் ராம்தேவை, அவர்களது ஆயுர்வேத மருத்துவ விளம்பரத் துக்காகவும், அலோபதி மருத்துவத்துக்கு எதிரான அணுகுமுறைக்காகவும், நீதிமன்றத் தை மதிக்காத போக்குக்காகவும் வெளுத்து வாங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம். இதுவரை நடந்த தவறுகளுக்காக பாபா ராம்தேவும் பாலகிருஷ்ணாவும் மன்னிப்பு ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்