Skip to main content

சாதி சர்ச்சையில் சிக்கியவருக்கு கட்சிப் பதவியா? -சேலம் தி.மு.க. பரபரப்பு!

Published on 01/11/2023 | Edited on 01/11/2023
சேலம் அருகேயுள்ள திருமலைகிரியைச் சேர்ந்தவர் செந்தில். இவருடைய மகன் பிரவீன்குமார் (23). கூலித்தொழிலாளி. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர், கடந்த ஜன. 26-ஆம் தேதி இரவு, உள்ளூரிலுள்ள பெரிய மாரியம்மன் கோயில் கருவறைக்குள் புகுந்து சாமி கும்பிட்டுள்ளார். வெளியே வந்த அந்த இளைஞரை மடக்கிய தி.மு.க.... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்