Skip to main content

அமைச்சரை மிஞ்சிய அதிகாரி! அறநிலையத்துறையில் தாறுமாறு!

Published on 25/01/2021 | Edited on 27/01/2021
எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்காலம் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவடையவுள்ள நிலையில், முடிந்தவரை காலிப் பணியிடங்களை நேரடியாக நிரப்பி கல்லா கட்டும் பணிகள் கனஜோராக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அறநிலையத் துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் பணி நடைபெற்று வரும் நிலையில்... அத்துறைய... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மோடியை விளாசிய ராகுல்! காங்கிரஸ் தனி ஆவர்த்தனம்!

Published on 25/01/2021 | Edited on 27/01/2021
வாக்குவங்கி பலம் பற்றிக் கவலைப்படாமல், "ஒரு கை பார்ப்போம்'’என்ற பெயரில் தமிழகம் முழுதும் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. அதன் ஹைலைட்டாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 23- ந் தேதி கோவைக்கு வந்தார். நேரு குடும்பத்தின்மீது தமிழக மக்க... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சசிகலாவை தாக்கிய எடப்பாடி வைரஸ்!

Published on 25/01/2021 | Edited on 27/01/2021
அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ள 100 சதவீதம் வாய்ப்பில்லை‘’ என்று சொன்ன அடுத்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்ட சசிகலாவுக்கு கொரோனா பாசிட்டிவ்- நிமோனியா காய்ச்சல் என அடுத்தடுத்து வந்த செய்திகள் பரபரப்பை அதிகரித்தன. டெல்லி சென்ற எடப்பாடி அங்கே அமித்ஷா-மோடி என அடுத்தட... Read Full Article / மேலும் படிக்க,