நீட் தேர்வு கொண்டுவரப்பட்ட 2017ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் உயிர்ப்பலி இல்லாத ஆண்டே இல்லை என்கிற அளவுக்கு காவு வாங்கிக் கொண்டிருக்கிறது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி விஸ்வநாதன் - தமிழ்ச் செல்வி. இவர்களுக்கு விக்னேஷ், வினோத் என்று 2 மகன்கள...
Read Full Article / மேலும் படிக்க,