Skip to main content

மணல் கும்பலால் பலியாகும் உயிர்கள்! -இளம்பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்

Published on 30/11/2022 | Edited on 30/11/2022
  மக்கள் எத்தனை போராட்டம் நடத்தினாலும், கொடி பிடித்துப் போராடினாலும், தமிழகம் முழுதும் மணல் திருட்டு நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதுமட்டுமா? அது தொடர்பாக சச்சரவுகளும் அடிதடிகளும் உச்சபட்சமாக கொலைகளும் அரங்கேறி பொதுமக்களை திகிலில் ஆழ்த்தி வருகின்றன. இப்படிப்பட்ட மணல் கும்பலால் தன் தம... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்