கொரோனா காலத்திலும் டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டு கல்லா கட்டிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. ஆனால், மது விற்பனை முடிந்து வீடு திரும்புவதற்குள் செத்துப் பிழைக்கிறோம் என்று குலைநடுங்க குமுறுகிறார்கள், டாஸ்மாக் ஊழியர்கள்.ஆகஸ்ட் 31ந்தேதி, கள்ளக்குறிச்சி மாவட்ட சின்னசேலம் ஒட்டியுள்ள டாஸ்மாக்...
Read Full Article / மேலும் படிக்க,