Skip to main content

கல்வித்துறையில் கறுப்பு ஆடுகள்!

Published on 23/09/2020 | Edited on 26/09/2020
ஊழல் அதிகாரிகளை மிக சொகுசாக ஓய்வு பெற அனுமதித்து விட்டு பிறகு விசாரணைக்கு உத்தரவிடும் அலங்கோலம் எடப்பாடி அரசில் அதிகரித்து வருகிறது. அப்படிப்பட்ட ஒரு வில்லங்கத்தில் சிக்கித் தவிக்கிறது பள்ளிக்கல்வித்துறை! மத்திய சென்னை மாவட்ட கல்வித்துறை அதிகாரியாக இருந்த ஜி.பி.சுந்தர்ராஜன், பதவி உயர்வு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்