Skip to main content

மோடி சட்டம்! விவசாயிகளை விழுங்கும் அம்பானி-அதானி! துணைபோகும் எடப்பாடி!

Published on 24/09/2020 | Edited on 26/09/2020
நாடாளுமன்ற மக்களவை கொந்தளித்தது. மாநிலங்களவை அமர்க்களமானது. ஆவேசமாக பேசிய திருச்சி சிவா எம்.பி., தன் கையிலிருந்த காகிதங்களை கிழித்தெறிந்தார். அவைத்தலைவர் இருக்கை அருகே சென்ற பல உறுப்பினர்கள் அந்த மசோதாவைக் கிழித்தெறிந்து, மைக்குகளை தட்டிவிட்டனர். வாக்கெடுப்பு எடுக்கச் சொன்ன எதிர்க்கட்சி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்