Skip to main content

நகைக்கடன்! விவசாயிகள் வயிற்றிலடிக்கும் ஒன்றிய அரசு!

Published on 30/04/2025 | Edited on 30/04/2025
வங்கிகளில் ஏழை -எளிய மக்கள் மற்றும் வேளாண் தொழில் செய்யும் விவசாயிகள் தங்கள் தேவைக்கு குறைந்த வட்டியில் வங்கியில் நகைக் கடனை பெற்று வாழ்க்கையை நடத்திவருகின்றனர். அதற்கு ஆப்பு வைக்கும் வகையில் ஒன்றிய அரசு தற்போது நடவடிக்கை மேற்கொண்டிருப்பது அனைத்துத் தரப்பினர் மத்தியில் எதிர்ப்பையும், வே... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்