Skip to main content

கார்டனில் ஆணையம்! ஒளித்து வைக்கப்பட்ட பணிப்பெண்களிடம் விசாரணை!

Published on 28/09/2018 | Edited on 29/09/2018
ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மங்களை விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷன், "அதிரடி விசாரணைக் கமிஷன்' என விரைவில் அழைக்கப் படும்' என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். "அக்டோபர் 24-ஆம் தேதி காலாவதியாகும் விசாரணைக் கமிஷனை, வருகிற ஜனவரி மாதம் வரை நீட்டிக்க வேண்டும்' என தமிழக அரசுக்கு கடிதம் எழு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்